தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை..!

0
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை,...

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0
இன்று காலை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

0
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14,15,16-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14 தேதி முதல் 15...

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்

0
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரைக்கால் மற்றும் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே...

அடுத்த 24-மணி நேரத்தில் மாண்டோஸ் புயல் வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம்..!

0
தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மேலும் இது அதி தீவிரம் காற்றழுத்த தாழ்வு...

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!

0
ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட் தயாரித்திருந்தது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான இது, சுமார் 3-விதமான ராக்கெட்-களை சுமந்து செல்லக்கூடியது. 6 மீட்டர் உயரம்,...

விடியக் காலை முதல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முக.ஸ்டாலின்..!

0
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கிய நிலையில், நவம்பர் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு...

18-மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

0
வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆரம்பமாகி கன மழை பெய்துவருகிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பருவ மழை கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24-மணி...

உயிரிழந்த நண்பன்.. தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர்..

0
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் விஷால். இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித் என்ற இளைஞரும், நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அதீத வயிறு வலி...

நைசாக பேசிய தொழில் அதிபர்.. மயங்கிய ஸ்கூல் டீச்சர்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமும் போச்சு..

0
கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயதான பெண், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கும், 42 வயதான தொழில் அதிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்தனர்....

கட்டெறும்பை கதற விட்ட காவல் துறை…மன்னிப்பு கடிதம் எழுதி கெஞ்சிய பாஜக பிரமுகர்

0
திருச்செந்தூரை சேர்ந்த இசக்கி என்பவர் பாஜக தகவல் தொழில்நுட்பம் பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவது இவருடைய...

இனி கியூ.ஆர்.கோடு பயன்படுத்தி பஸ்ஸில் டிக்கெட் எடுக்கலாம்…நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு

0
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளில் ஸ்மார்ட் போன் உள்ளது. அனைவரும் google pay, phone pay, paytm போன்ற செயலிகள் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதுவரை கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில்...

கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

0
ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் தெரிவித்துள்ளார். பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும்...