தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை..!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை,...
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
இன்று காலை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14,15,16-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 14 தேதி முதல் 15...
தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரைக்கால் மற்றும் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே...
அடுத்த 24-மணி நேரத்தில் மாண்டோஸ் புயல் வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம்..!
தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. மேலும் இது அதி தீவிரம் காற்றழுத்த தாழ்வு...
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!
ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட் தயாரித்திருந்தது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான இது, சுமார் 3-விதமான ராக்கெட்-களை சுமந்து செல்லக்கூடியது. 6 மீட்டர் உயரம்,...
விடியக் காலை முதல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முக.ஸ்டாலின்..!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கிய நிலையில், நவம்பர் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு...
18-மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் ஆரம்பமாகி கன மழை பெய்துவருகிறது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பருவ மழை கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24-மணி...