Connect with us

Raj News Tamil

பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

உலகம்

பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாத இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் ஈரான் அரசு, பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டுக்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதாவது அந்நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சென்றால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top