Connect with us

Raj News Tamil

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்தியா

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top