Connect with us

Raj News Tamil

பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

உலகம்

பற்றி எரியும் காட்டுத்தீ: 18 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. தீயின் தாக்கம் நான்காவது நாளாக நீடிக்கிறது. குறிப்பாக வடக்கு பகுதியில் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டு தீயால் 18 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்படவில்லை என்பதால், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த குடியேறிகளின் சடலங்களாக இருக்கலாம். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top