1982-ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் பல்வேறு மொழிகளில் நடித்த இவர், ரஜினியின் முத்து படத்தில் தில்லானா தில்லானா பாடலுக்கு இடுப்பை நெளித்து சுளித்து ஆடிய ஆட்டத்தில் அனைவரையும் மயங்க வைத்தார். இதையடுத்து 90-கிட்ஸ்களின் உள்ளத்தில் சிறகடித்தத் தொடங்கிய மீனா, பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமானார். இந்த நிலையில் இவரது கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து மீனா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து பேசிய மீனா, நான் துக்கத்தில் இருந்தே இன்னும் வரவில்லை, இதற்கிடையில் இதுபற்றி பேசுவதா, மேலும் என்னை பற்றி பரவும் தகவல் எல்லாம் வதந்தியே என்று பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை யாஷிகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. என்ன நடந்தது?
நடிகை யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இதையடுத்து நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார்...
காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’.மேலும் இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன்...
சூறாவளியால் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா – 3.5 கோடி பேர் பாதிப்பு..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சூறாவளி காற்று மற்றும் கனமழையால் மக்கள் அதிகம் பாதிப்பட்டுள்ளனர். பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மேலும் மின் இணைப்புகளும் சேதமடைந்தன. இந்த கனமழையால் 3.5 கோடி பேர்...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய் கடித்து புள்ளிமான் உயிர் இழப்பு..!
திருவண்ணாமலைக்கு கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் அண்ணாமலையார் மலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான்கள், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. திருவண்ணாமலையில்...
பள்ளியில் குளவி கொட்டியதால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் காந்திநகர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு...