இந்தியா
மனிதர்களால் கொல்லப்பட்ட 274 யானைகள் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்
மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login