Connect with us

Raj News Tamil

சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

தமிழகம்

சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக அடையாறு பகுதியை சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை கைது செய்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top