Connect with us

Raj News Tamil

சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி!

இந்தியா

சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி!

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் ஜவகர்பூர் பகுதி உள்ள சர்க்கரை ஆலையத்தில் நேற்று பணியாளர்கள் வழங்கம்போல் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஆலையில் உள்ள பாய்லர் வெடித்தது. இந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறித்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top