Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

7 வயது சிறுமியை திருமணம் செய்த 38 வயது நபர்! என்ன கொடுமை டா இது!

இந்தியா

7 வயது சிறுமியை திருமணம் செய்த 38 வயது நபர்! என்ன கொடுமை டா இது!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள மணியா என்ற பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங். இவருக்கும், 7 வயது சிறுமி ஒருவருக்கும், திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இதனை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு, அந்த சிறுமியை அவரது தந்தை தான் விற்பனை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

பின்னர், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுமியை அங்கிருந்து மீட்டுள்ளனர். பணத்திற்காக, 7 வயது மகளை, 38 வயது நபருக்கு , தந்தையே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top