Connect with us

Raj News Tamil

3-வது டி-20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

விளையாட்டு

3-வது டி-20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று இந்தியா அணி 2-0 என்று முன்னிலையில் உள்ளது.

மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி-20 தொடரை 3-0 என தன்வசப்படுத்திக் கொள்ளும்.

More in விளையாட்டு

To Top