Connect with us

Raj News Tamil

வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர்விடுமுறை..!

தமிழகம்

வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர்விடுமுறை..!

தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாளும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலும் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த தொடர்விடுமுறை பொதுமக்களை பெரிதும் பாதிக்காது என்று சொல்லப்படுகிறது.

More in தமிழகம்

To Top