Connect with us

Raj News Tamil

திருப்பதியில் 4ஆவது சிறுத்தை சிக்கியது!

இந்தியா

திருப்பதியில் 4ஆவது சிறுத்தை சிக்கியது!

திருப்பதி அலிபிரியில் பக்தர்களை பயமுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது.

திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்று கொண்டு இருந்த போது 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது.

பின்னர், சிறுமி வனத்துறையினர் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இந்த நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது.

More in இந்தியா

To Top