Connect with us

Raj News Tamil

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய 22 வயது இளைஞர்..!!

உலகம்

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய 22 வயது இளைஞர்..!!

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி (வயது 22) 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதான ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.

இதுகுறித்து கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top