கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த RSS நிர்வாகி பிரமோத் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இருந்து 770 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடிபொருட்கள் சட்டவிரோதமாக விநியோகிப்பதற்கு நோக்கம் கொண்டவை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவான பிரமோத்-ஐ போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.