சர்வதேச அலைச்சருக்கு போட்டியை துவங்கி வைத்த உதயநிதி !

யுனேஸ்கா பாரம்பரிய நகரான மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற உள்ளது.இதனை,நாளை முதல் 20ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில்,இப்போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் இன்று நடைபெற்ற நிலையில் , விழாவினை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

RELATED ARTICLES

Recent News