வயநாட்டில் ஜீப் கவிழ்ந்து விபத்து….9 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் 25 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஜிப்பில் டிரைவர் உள்பட மொத்தம் 13 பேர் பயணம் செய்து உள்ளனர். காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் வயநாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News