சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு – 1 கோடிப்பு… 1 கோடி…

கடந்த 2021ம் ஆண்டு ‘கொரோனா குமார்’ படத்திற்காக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் நான்கரை கோடி ரூபாயை சிம்புவிற்கு அளித்துள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்பதால் வேல்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில் ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவிற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 19ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News