Connect with us

தமிழகத்தில் 40 மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

தமிழகம்

தமிழகத்தில் 40 மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

தமிழகத்தில் 40 மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றனர்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள விஜய் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

More in தமிழகம்

To Top