Connect with us

50-க்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்த “முதலை மனிதன்”!

உலகம்

50-க்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்த “முதலை மனிதன்”!

ஆஸ்திரேலியா சேர்ந்த ஆடம் பிரிட்டன் 50-க்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்து அதன் வீடியோக்களை டார்க் இன்டர்நெட்டில் பதிவேற்றியுள்ளார்.

51 வயதாகும் ஆடம் பிரிட்டன் என்பவர் முதலைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் முதலை மனிதர் என்றும் பரவலாக அறியப்படுகிறார்.

இவர் விலங்குளை அதிலும் குறிப்பாக நாய்களை குறிவைத்து பலாத்காரம் செய்து அவைகளை இருள் இணையத்தலத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் வடக்கு ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தியதாகவும் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக 4 குற்றங்கள் ஆகியவற்றை தற்போது ஓப்புக்கொண்டுள்ளார்.

More in உலகம்

To Top