நடிகா் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு , தமிழகத்தில்
பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகா் மன்சூா் அலிகான் அடையாாில்,உள்ள அவரது படத்திற்கு மலர் துாவி மாியாதை செலுத்தினாா்
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா் நதி என்பது எல்லோருக்கும் பொதுவானது,அதை வைத்து அரசியல் செய்வது மடத்தனம்,அயோக்கியத்தனம்,இதனை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறா்ாகள்.
கா்நாடகாவில் தண்ணீா் கடல் மாதிரி மிதக்கிறது,அதில் ஒரு சொட்டு கூட தரமாட்டேன் என்று கூறுகிறாா்கள்.அப்புறம் ஏன் ஒரே நாடு ஒரே வெங்காயம் என்றெல்லாம் பேசுறீங்க என்று கூறியுள்ளாா்.