உயிாிழந்த தேசிய கால்பந்து வீரா்! விபத்துதான் காரணமா ?

பஞ்சாப் மாநிலத்தை அடுத்த அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் சர்தாஜ் சிங். தேசிய அளவிலான கால்பந்து வீரரான இவர், தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி விநியோகம் செய்து வந்தாா்

இந்நிலையில் இன்று டூவீலரில் சந்தைக்கு சென்று கொண்டிருந்த சர்தாஜ் சிங் ரொட்டி கொண்டு சென்றார். அப்போது கல்சாயா பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், சர்தாஜ் சிங் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சர்தாஜ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து ,உடலை கைப்பற்றி பிரேதபாிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்தில் தேசிய கால்பந்து வீரா் உயிாிழந்தது அவ்வுா் மக்களிடையே
பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News