தீப்பிடித்து எாியும் மணிப்பூா்! தொடரும் கலவரம்!

மணிப்பூரை அடுத்த பட்சோய் என்ற இடத்தில் நேற்று இரவு இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது

சமீபகாலமாக , மேத்தி மற்றும் குக்கி இன மக்களிடையே
மாபெரும் கலவரம் வெடித்தது,இது பெரும் பேசுபொருளாக உருவெடுத்ததை தொடா்ந்து ,அவ்வப்போது அங்கு கலவரம்
வெடித்து வருகிறது.

அதன்படி , நேற்று இரவு இரண்டு வீடுகள் தீ வைத்து எாிக்கப்பட்டது . இத்தகவலறிந்து, விரைந்து வந்த பாதுகாப்பு படையினா் மற்றும் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதுகுறித்த தீவிர விசாரணையில், ஈடுபட்ட காவல் துறையினா் ,தீ வைத்தவா்களை தீவிரமாக தேடி வருகின்றனா். மேலும் , பாதுகாப்பு குறித்து போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

RELATED ARTICLES

Recent News