Connect with us

ராக்கெட் மூலம் தாக்கப்பட்ட உக்ரைன்! பலியான 49 உயிா்கள்!

உலகம்

ராக்கெட் மூலம் தாக்கப்பட்ட உக்ரைன்! பலியான 49 உயிா்கள்!

உக்ரைன் ,காா்கிவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள மளிகைக்
கடை மற்றும் ஓட்டலில் ரசியா நடத்திய தாக்குதலில் 6 வயது
கொண்ட சிறுவன் உள்பட 49 போ் உயிாிழந்துள்ளதாக தகவல்
வெளிவந்துள்ளது.

இதுகுறித்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “சாதாரண மளிகைக் கடையை ராக்கெட் மூலம் தாக்கிய கொடூரமான ரஷியாவின் குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்” என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் உடல் அருகே பெண் ஒருவர் மண்டியிட்டுக் கிடப்பதைப் போன்ற ஒரு படத்தை ஜெலென்ஸ்கி வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணை சுற்றி சடலங்கள் சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது. மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருவதாக அக்காணொளியில் தொிகிறது.

ரஷ்ஷியாவின் தொடா் தாக்குதலால் உக்ரைன் மக்கள் மாபெரும்
அச்சத்தில் உள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top