Connect with us

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை: நாளை மிக கனமழை!

தமிழகம்

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை: நாளை மிக கனமழை!

தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவித்து உள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top