மீண்டும் வேகமாய் பரவும் கொரோனா…எங்கு தெரியுமா?

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவில் இருந்து பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்குாறு அந்த நாட்டின் சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News