Connect with us

Raj News Tamil

மீண்டும் ஒரு தர்மயுத்தமா..! ஜெ நினைவிடம் அழைக்கிறார் ஓபிஎஸ்..!

அரசியல்

மீண்டும் ஒரு தர்மயுத்தமா..! ஜெ நினைவிடம் அழைக்கிறார் ஓபிஎஸ்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத்தொடர்ந்து, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 2016-ல் இணைந்து செயல்பட்டு வந்த இவர்கள், ஒற்றைத்தலைமை விவகாரத்தில், மீண்டும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெ.நினைவு தினமான டிசம்பர் 5-ல், தனது ஆதரவாளர்களை,ஊர்வலமாக செல்ல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துத்துள்ளார். பின்னர் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top