Connect with us

இறுதி அஞ்சலிக்கு வராத வடிவேலு, அஜித் – பிரேமலதா சொன்னதை கேட்டா கண்ணீர் வரும்..

சினிமா

இறுதி அஞ்சலிக்கு வராத வடிவேலு, அஜித் – பிரேமலதா சொன்னதை கேட்டா கண்ணீர் வரும்..

தேமுதிக கட்சியின் மூத்த தலைவரும், கேப்டன் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய கணவரின் இறுதி அஞ்சலிக்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும், இறுதி அஞ்சலியில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினீர்கள். அவர்களுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இறுதி அஞ்சலியில் கலந்துக் கொள்ள முடியாதவர்களும், கேப்டனை பற்றியே நினைத்திருப்பார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், விஜயகாந்த் இருந்தபோது உங்களுக்கு கிடைத்த உதவிகள் இனி கிடைக்காது என்று நினைக்க வேண்டாம். எங்களால் முடிந்த உதவிகளை, தேவைப்படுவோருக்கு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top