மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை.. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனியாக வந்த அபிஷேக் பச்சன்..

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி பகுதியில், பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த ராமர் கோவிலின் திறப்பு விழாவையொட்டி, பல்வேறு இந்திய பிரபலங்கள், அந்த விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், தனியாக அந்த கோவிலின் திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார்.

இதனை அறிந்த நெட்டிசன்கள் சிலர், அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும், விவாகரத்து ஆகியிருப்பதாக வெளியான தகவல் உறுதி தான் என்று யூகங்களை கூறி வருகின்றனர்.

இதற்கு முன்னரும், இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News