ஏன் இப்படி படம் எடுக்குறீங்க? – கடுப்பான ராதிகா!

80-களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ராதிகா. அதன்பிறகு, மார்கெட் இழந்த இவர், தற்போது குணசித்திர நடிகையாக கலக்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குறிப்பிட்ட ஒரு படத்தை பார்க்கும்போது, எனக்கு மிகவும் கோபமாக வருகிறது என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இவர் ரன்பீர் கபூரின் அனிமல் படத்தை தான் விமர்சிக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News