Connect with us

“இப்போ என்னை படுக்கைக்கு அழைக்குறாங்க” – நடிகை கிரண் பேட்டியால் பரபரப்பு!

சினிமா

“இப்போ என்னை படுக்கைக்கு அழைக்குறாங்க” – நடிகை கிரண் பேட்டியால் பரபரப்பு!

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். இந்த படத்திற்கு பிறகு, வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, வாய்ப்புகள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து விலகினார். தற்போது, பிரபல ஊடகம் ஒன்றிற்கு, நடிகை கிரண் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “காதல் தோல்வியால் தான், சினிமாவில் இருந்து விலகினேன். இப்போது நடிக்க ஆசையாக உள்ளது.

ஆனால், பலரும் வாய்ப்பு தர மறுக்கிறார்கள். ஒருசிலர் வாய்ப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு, அட்ஜெஸ்ட்மென்ட் செய்யச் சொல்லி, மெசேஜ் அனுப்புகிறார்கள்” என கூறியுள்ளார்.

More in சினிமா

To Top