பிரம்மாண்ட பட்ஜெட்.. முதன்முறையாக காலடி எடுத்து வைக்கும் கார்த்தி..

வித்தியாசமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்திக். இவர் தற்போது வா வாத்தியாரே, மெய்யழகன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, சர்தார் 2-ஆம் பாகத்தில் அவர் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கார்த்தி நடித்த படங்களிலேயே இப்படம் தான், அதிக பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News