“சன்னி லியோனுக்காகவே இதை செய்யணும்” – பேரரசு பேச்சு!

பிரபுதேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்டோர், முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பேட்ட ராப். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குநர் பேரரசு, சிறப்புரை ஆற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், இந்தி தெரியாமல் இருப்பது கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.

அதாவது, “இந்தி தெரியாது போடா- என்று குறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை சிலர் போட்டாங்க.. அதை பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

ஆனால், தற்போது சன்னி லியோன் பக்கத்தில் இருக்காங்க.. அவங்களோட ஒரு வார்த்தை கூட இந்தி-ல பேச முடியலையே கவலையா இருக்கு.. இதுக்காகவே இந்தி கத்துக்கணும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News