மடோன் அஸ்வினுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

வித்தியாசமான முயற்சியாக உருவாகியிருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படங்கள் இரண்டையும், பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜேஹர் பார்த்துள்ளாராம்.

இந்த திரைப்படங்கள், அவரை பெருமளவில் கவர்ந்துவிட்டதால், இந்தியில் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிவிட்டாராம். இதனால், தனது 3-வது படத்தை மடோன் அஸ்வின் இந்தியில் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News