Connect with us

Raj News Tamil

மனிதர்களால் கொல்லப்பட்ட 274 யானைகள் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

இந்தியா

மனிதர்களால் கொல்லப்பட்ட 274 யானைகள் – மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top