Connect with us

Raj News Tamil

தெருநாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

Trending

தெருநாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் 2 வயது சிறுவனை தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சேகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் ஆட்டிறைச்சி சந்தை உள்ள நிலையில் அப்பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளன.

மேலும், சம்பவத்தன்று சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்கள் பயங்கரமாக தாக்கியுள்ளது.

அப்போது விரைந்த வந்த சிறுவனின் பாட்டி, பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Trending

To Top