Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

4 கால்களுடன் பிறந்த குழந்தை : உறவினர்கள், டாக்டர்கள் அதிர்ச்சி

இந்தியா

4 கால்களுடன் பிறந்த குழந்தை : உறவினர்கள், டாக்டர்கள் அதிர்ச்சி

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ஆர்த்தி குஷவாஹா. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதை பார்த்த உறவினர்கள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர்.

கருமுட்டை பிரிதலின் போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top