Connect with us

Raj News Tamil

டிரக் மீது கார் மோதி விபத்து – 8 பேர் தீயில் கருகி பலி

இந்தியா

டிரக் மீது கார் மோதி விபத்து – 8 பேர் தீயில் கருகி பலி

உத்தர பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஒரு கார் அதிவேகமாக சென்றது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த டிரக் மீது மோதியது. இதில் கார் சிறிது தூரம் தூக்கி வீசப்படத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top