Connect with us

Raj News Tamil

ஒரு கோலத்த அழிச்சதுக்கா இம்புட்டு பொிய பிரச்சணை ? வைரலாகும் காணொளி !

இந்தியா

ஒரு கோலத்த அழிச்சதுக்கா இம்புட்டு பொிய பிரச்சணை ? வைரலாகும் காணொளி !

மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மது ஜெயின். இவர் தனது வீட்டு வாசலில் ரங்கோலி கோலமிட்டுள்ளா்ா.இந்நிலையில் , அருகாமை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் அவரது காரை அந்த கோலத்தின் மீது நிறுத்தியுள்ளார். இதில் கோலம் அழிந்ததாக தெரிகிறது.

இதனால் கடுங்கோபமடைந்த மது ஜெயின், இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வந்து கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளாா் .மேலும் இதுகுறித்து தட்டிக் கேட்க முயற்சித்த காரின் உரிமையாளர்களையும் அவர் கடுமையாக தகாத வா்ாத்தைகளில் திட்டியுள்ளாா். இதை அவர் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இவா் செய்த இச்சம்பவத்தின் வீடியோவானது வைரலாக பரவிவரும் நிலையில்,இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது காமெடி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top