Connect with us

Raj News Tamil

கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்

இந்தியா

கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிக்கந்தரின் மனைவி இறந்த நிலையில் அவர் தனது மாமியாருடன் பழகியுள்ளார்.

இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர். இதில் மாமியாருடன் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.

இதையடுத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் இணயத்தில் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top