நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக வழங்கி பெண்!

பெண் ஒருவர் நாய்க்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்நத சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக செம்பூரில் உள்ள நகைக்கடைக்கு ஷப்பில் சென்றுள்ளார். அங்கு தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தார்.

அப்போது நாய் உற்சாகமாக, மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News