சினிமா
தங்கையுடன் கள்ள உறவு? கணவரால் தற்கொலை செய்த பிரபல நடிகை!
Published on
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நடிகை அபர்ணா. இவர் தனது கணவன் சஞ்சித் மற்றும் குழந்தைகளுடன், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நடிகை அபர்ணா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், அபர்ணாவின் தங்கையுடன், சஞ்சித் கள்ளக்காதல் வைத்திருந்தது தான், தற்கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல், பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Continue Reading
Related Topics:abarna, actress abarna death, rip