Connect with us

Raj News Tamil

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் – பிரதமர் மோடியின் அடுத்த பிளான்

இந்தியா

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் – பிரதமர் மோடியின் அடுத்த பிளான்

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது : புதிய இந்தியா உருவாகி உள்ளது. இந்தியாவின் வெற்றி உலகமெங்கும் எதிரொலிக்கும். விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் விரைவில் அனுப்பப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top