தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஊர் குருவி, குழாங்கல் உள்ளிட்ட படத்தில் நடித்துவரும் இவர், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இவரது நடிப்பில் வெளியான படங்கள் இந்த ஆண்டில் சரிவர போகவில்லை,மேலும் கடைசியாக வெளியான கனெக்ட் திரைப்படமும் பெரிதளவில் வசூலிக்கவில்லை. இந்த நிலையில் நயந்தாராவின் இடத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷால் ஆபத்து வந்துள்ளது என திரைவட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த படமாக இருந்தால் தயங்காமல், மற்ற ஹீரோயின்கள் பயப்படும் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவான ஃபர்ஹானா, தி கிரேட் இண்டியன் கிட்ச்சன், ஜமுனா என ஒரே வாரத்தில் மட்டும் 3-படங்கள் வெளியாக உள்ளது. ஆகேவே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் பிடிப்பார் என்று திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில்...
மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்....
நண்பருடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி…சீரியல் நடிகை கைது..!
பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 5 வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்...
லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் தொடர்பாக தொழிலதிபர் ஒருவரிடம் 9...
என்னால்தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது – பிரபல நடிகர் பேச்சு
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. ஆர்.ஆர்.ஆர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த...