சினிமா
அஜித் பட நாயகியை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..! சென்னையில் என்ன நடந்தது..?
பாலிவுட் திரையுலகில் முன்னணின் நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். குறிப்பாக நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வாரலாற்று படத்தில் நடித்து, தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றார். மேலும் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த இவர், சென்னையில் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனதாகவும், அதற்காக இயக்குனரை காண சென்றிருந்த போது தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்தார் என்றும், அங்கு அவர் மீது சந்தேகமாக இருந்ததால், கதவை திறந்தபடியே வைத்திருந்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய வித்யாபாலன், இதுவரை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்களையே சந்தித்ததே இல்லை, ஆகவே இவரிடம் சற்று சுதாரிப்பாக இருக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.
You must be logged in to post a comment Login