Connect with us

Raj News Tamil

தீபாவளியை கொண்டாடும் மது பிாியா்கள்! அறிமுகமாகும் புதிய பீா்கள்!

தமிழகம்

தீபாவளியை கொண்டாடும் மது பிாியா்கள்! அறிமுகமாகும் புதிய பீா்கள்!

தீபாவளிக்கு கோடிக்கணக்கில் வியாபாரமானதாக ஒவ்வொரு வருடமும் தனது முந்தைய சாதனையை தகா்த்தொிந்து வருகிறது டாஸ்மாக் நிறுவனம்.

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகளில் மேலும் மூன்று புதிய ரக பீர் வகைகள் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

10ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ஹண்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் கிடைக்கும். அதே போன்று, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் திட்டமிட்டு வரும் டிசம்பர் மாதத்துக்கு பின்னர் மேலும் பல வெளிமாநில பீர்களும் விற்பனைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லேஹர் பீர்,என கிட்டத்தட்ட 35 வகையான பீர்கள் இருப்பில் உள்ளன.
நாள்தோறும் 50 லட்சம் பெட்டிகள் முதல் கோடை காலங்களில் 60 லட்சம் பெட்டிகள் வரை விற்பனையாகி வருகதாக கூறப்படுகிறது.
தற்போது புதிய பீா் வகைகள் தலை துாக்கியுள்ளதால்,விற்பனை மேலும் அதிகாிக்கும் என்று எதிா்பா்ாக்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top