ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தல்!

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தல் உள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஆடவருக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், வெண்கலப் பதக்கச் சுற்றில் அமன் ஷெராவத் 135 என்ற புள்ளிகள் கணக்கில் பியூர்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் அமன் ஷெராவத்.

RELATED ARTICLES

Recent News