Connect with us

Raj News Tamil

வாய்ப்புகள் வந்ததும் அஞ்சலி என்னை கண்டுக்கல – பிரபல நடிகர்..!

சினிமா

வாய்ப்புகள் வந்ததும் அஞ்சலி என்னை கண்டுக்கல – பிரபல நடிகர்..!

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு, சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படத்தில் இவருடன் நடித்த நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு திரைப்படத்திற்கு முன்பில் இருந்தே நல்ல நண்பர்கள். ஆனால் சகலகலா வல்லவன் திரைப்படத்தில் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை. அதன் பின்னர் அவருக்கு நான் மெசேஜ் அனுப்பியும் பார்த்தேன் எந்த பதிலும் வரவில்லை’ என கூறியுள்ளார்.

இதனை அறிந்த நெட்டிசன்கள், பெரியளானதும் நடிகை அஞ்சலி பழைய நட்பை மறந்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top