Connect with us

Raj News Tamil

மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

தமிழகம்

மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் காங்சேகன் கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

More in தமிழகம்

To Top