உத்தரபிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறியாத பெற்றோர், பப்லு என்பவருக்கு ராதிகாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமாகி,...
சென்னையின் 2-வது பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருப்பது எழும்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள அலுவர்கள் அறையில், இன்று மதியம் 3.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதனால்...
உத்தரபிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறியாத பெற்றோர், பப்லு என்பவருக்கு ராதிகாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமாகி,...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெணி. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
நீண்ட...
தனது தந்தையை போல் நடிகராக மாறாமல், தாத்தாவை போல் இயக்குநராக மாறியவர் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது நடிகர் சந்தீப் கிஷனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின்...
தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர், மும்பை நகரில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் சொகுசு...
பாரதிராஜாவின் மகனும், தமிழ் சினிமாவின் நடிகருமானவர் மனோஜ். தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அல்லி அர்ஜூனா, சமுத்திரம், மாநாடு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கிய மனோஜ்,...
எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன வெப் தொடர் வதந்தி. பெரும் அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை, இந்த வெப்...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், முக்கிய விஞ்ஞானியாக இருப்பவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், ஆராய்ச்சி பணிக்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார்....
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை, அந்நாட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதற்கிடையே,...
இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லாரா. 22 வயதான இந்த பெண், தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். அதாவது, இவர், தனது கன்னித்தன்மையை, ஏலத்தில் விட முடிவு...
ரஷ்யாவுக்கும், உக்ரைன் நாட்டிற்குமான போர், கிட்டதட்ட 3 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த போரில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, இந்த போரை நிறுத்துவதற்கு, டெனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவெட்டா பகுதியில் இருந்து, பயணிகள் ரயில் ஒன்று கிளம்பியுள்ளது. இந்த ரயில், பெஷாவர் என்ற பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழு, கடத்தியுள்ளது....