தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமெலி. இவர், தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, தனது கனவு...
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம், சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன், ஜோடியாக வந்திருந்தார்.
விவாகரத்து வழக்கு இன்னும் முடியாமல் உள்ள...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தற்போது நிறுத்தப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையாக, 'ஆபரேஷன் சிந்தூர்' -ஐ இந்திய ராணுவம் துவங்கியிருந்தது. இந்த தாக்குதலுக்கு காரணமான,...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமெலி. இவர், தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, தனது கனவு...
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம், சமீபத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன், ஜோடியாக வந்திருந்தார்.
விவாகரத்து வழக்கு இன்னும் முடியாமல் உள்ள...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக, 20 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, பாலகிருஷ்ணா வாங்கியுள்ள சம்பளம்...
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு போராட்டங்களை சந்தித்த அவர், தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி,...
விஜயின் பிகில் திரைப்படமும், கார்த்தியின் கைதி திரைப்படமும், கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த 2 திரைப்படங்களுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், கார்த்தியின்...
உலக அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பெரும்பாலும், இந்த நாட்டின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் தான், நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய...
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமைச்சர் ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்கி, விசாரணை நடத்த வேண்டும். மோடி...
வெளிநாட்டை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்துதல், பரஸ்பர வரி விதிப்பு முறை என்று, தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை, அதிபர் டெனால்ட் டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தற்போது...
அரசு முறை பயணமாக, இலங்கை நாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், இன்று இலங்கை பிரதமர் அனுர குமார திசநாயக்கவுடன், அனுராதாபுர பகுதிக்கு சென்றுள்ளார்....
ஆசியாவில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருப்பது மியான்மர். முக்கியமான பல்வேறு சுற்றுலா தளங்களை கொண்ட இந்த நாடு, துறவிகளுக்கான நாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நாட்டின் மண்டாலே என்ற நகரில், நேற்று...