தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட நிலையில் அவருக்கு எதிராக அமைச்சர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...
ஓடும் இரயிலில் செல்போன் பறித்துச் செல்லும் கும்பலை ஆவடி ரயில்வே காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகர் தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜனனி (வயது...
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக "கேடட் சாம்பியன்ஷிப்" தொடரின் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விமான...
நடிகர் தனுஷ், ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் "இட்லிக்கடை".
இந்நிலையில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இட்லி கடை திரைப்பட பிரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில்...
நடிகர் தனுஷ், ராஜ்கிரண், நித்யாமேனன், அருண்விஜய், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் "இட்லிக்கடை". இப்படத்தின் கதை சுருக்கத்தை பார்ப்பதற்கு முன் ஒரு சுவாரசிய தகவலை பார்ப்போம்..
கடந்த சில நாட்களுக்கு முன்...
சின்னத்திரை மூலம் திரையுலகில் அறிமுகமாகி., மக்கள் மனங்களில் இடம் பிடித்து., அதன் மூலம் வரும் பணத்தை அவர் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.. சின்னத்திரையில் மட்டுமே கலக்கி கொண்டிருந்த பாலா தற்போது கதாநாயகனாக...
நடிகர் சிவகார்த்திகேயன், மோகன்லால், ருக்மணி வசந்த், வித்யுத், பிஜுமேனன், ஷபீர் கள்ளரக்கள், விக்ரந்த் மற்றும் முர்னால் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் தான்...
தன்னுடைய குடும்பத்தின் வறுமையைப் போக்க இளைஞன் ஒருவர் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். பின்னர் ஒரு தொழிற்சாலையில் சேர., அங்கு நடக்கும் கொத்தடிமைத்தனத்தையும், கொடுமைகளையும் சந்திப்பதே சென்ட்ரல் படத்தின் கதை.
சமூகப் பிரச்சனைகளை மையமாகக்...
கேரள மாநிலம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா (வயது 34). இவர் தனது சொந்த ஊரில் இருந்து 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு உடன் பணிபுரிந்த டாமி...
விண்வெளியில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும்...
இஸ்ரேல் ஈரான் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த மோதல் 12 நாட்களுக்கு பின் முடிவிற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல்., ஈரானின் ராணுவ மற்றும் அணுஷக்தி தளங்கள் மீது அதிரடி...
சிரியா தலைநகரான டமாஸ்கசிஸ் உள்ள பேராலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்., துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அப்போது மக்கள் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் வெடிகுண்டை வீசி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கண்...
ஈரான் இஸ்ரேல் இடையே போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பி2 ஸ்பிரிட் ரக விமானங்கள் மூலம் அதிரடி...